8
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலையிலுள்ள பெண் மரண தண்டனைக் கைதிகள்: வெளியான தகவல்

Share

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது 19 பெண்கள் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள பத்து சிறைச்சாலைகளில் மொத்தமாக 1,529 பெண் கைதிகள் உள்ளனர்.

இவர்களில் தண்டனைக் கைதிகள் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்கள் அடங்குவர்.

இதனடிப்படையில், மரண தண்டனைக் கைதிகளாக 19 பெண்களும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக 24 பெண்களும் தண்டனைக் கைதிகளாக (உறுதிப்படுத்தப்பட்ட) 225 பெண்களும் மற்றும் விளக்கமறியலில் 1,304 பெண்களும் உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள மகா நாயக்கர்கள்

சமகால அரசாங்கம் பாலின வாழ்க்கையை முறையை ஊக்குவிப்பதாக மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு...

12
இந்தியாசெய்திகள்

விஜயின் திட்டமிட்ட செயல்.. பூதாகரமாகும் குற்றச்சாட்டுக்கள்

கரூரில் விஜய் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியதை மீறி தவறான வழியில்...

11
இலங்கைசெய்திகள்

அநுரவை ஏமாற்றிய மகிந்த

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும்...

10
இந்தியாசெய்திகள்

கரூரில் இரவோடு இரவாக நிகழ்ந்த மர்மங்கள்.. நடந்தது என்ன..!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....