இலங்கைசெய்திகள்

IMF நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு: இலங்கை மக்களுக்கு சிக்கல்

IMF நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு: இலங்கை மக்களுக்கு சிக்கல்
IMF நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு: இலங்கை மக்களுக்கு சிக்கல்
Share

IMF நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு: இலங்கை மக்களுக்கு சிக்கல்

உழைக்கும் மக்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளைச் செலுத்தாமல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அரசு வெகு விரைவில் கொண்டு வரவுள்ளது.

அத்துடன் ஊழியர்களின் விருப்பப்படி என்று கூறி 16 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கும் முயற்சியும் நடக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (16.07.2023) ஊடகங்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐ.எம்.எப் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ள அரசால் இந்நாட்டு உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஊழியர் ஓய்வூதிய நிதியைக் கடன் தேர்வு மூலம் குறைக்கத் தயாராகும் அரசின் தொழிலாளர் அமைச்சர், புதிய சட்டத்தைக் கொண்டு வந்து உழைக்கும் மக்களின் உரிமைகளை வெட்டத் தயாராகி வருகிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...