22 624990cd10ab3
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசில் இருந்து விலகும் 11 கட்சி கூட்டணி!!

Share

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என 11 கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் 10ஆம் திகதி இடம்பெற்றது.

புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி நியமித்துள்ளதாலும், இடைக்கால அரசாங்கத்தில் உண்மையான அக்கறை காட்டாததாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...