செய்திகள்இலங்கை

தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!

Share
தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!
தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!
Share

தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!

மன்னர் மூன்றாம் பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர்களது படகு நடுக்கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இருவர் கடற்படையினரின் முகாம் பகுதி நோக்கி நீந்தியதில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூவரே இவ்வாறு மன்னாரில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களில் இருவர் வடமராட்சியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் குருநகரை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

இருவரும் நேற்றுமுன்தினம் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் படகு நடுக்கடலில் மூழ்கியதில் கடலில் குதித்து நீந்தியுள்ளனர். அவர்களில் குருநகரை சேர்ந்தவர் இதுவரை கரைசேரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...