kekale hospital
இலங்கைசெய்திகள்

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

Share

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது 9 மாத பெண் சிசுவையும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பெண்ணுக்கும் அவரது 9 மாத சிசுவுக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே தப்பிச் சென்றுள்ளார்.

கேகாலை பொது வைத்தியசாலையில் 2 ஆம் இலக்க விடுதிப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...