25 5
இலங்கைசெய்திகள்

கங்கை நீரை ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Share

கங்கை நீரை ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து நபர் ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.

இதன்போது, அந்த கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது. எனினும், அதனை நம்ப மறுத்த அவர் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த நீரைக் கொடுத்து ஆய்வு செய்துள்ளார்.

அங்கு அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை மேற்கொள்ளபட்ட போதும் கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்று மீண்டும் தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து அந்த நீரை மேலும் நான்கு நாட்கள் கழித்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போதும், அதில் ஒரு நுண்ணுயிர் கூட உருவாகவில்லை.

பொதுவாக ஏரி, குளம், ஆறு போன்ற பொது நீர் நிலைகளில் அதிகளவில் நுண்ணுயிர்கள் இருக்கும். அல்லது உருவாகும் என்பது எனினும் கங்கை நதி நீரில் நுண்ணுயிர்கள் காணப்படாமை பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...