1622969011 water bill 2
இலங்கைசெய்திகள்

எம்.பிக்களுக்கு ஆப்பு! – இரண்டு மாதங்கள் அவகாசம்!!!

Share

இரண்டு மாத காலத்திற்குப் பின்னர் தமது குடியிருப்புகளுக்கு நீர் கட்டணத்தைச் செலுத்தாத நாடாளுமுன்ற உறுப்பினர்களின் நீர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளார்.

அந்தக் குழுவின் அதிகாரிகளுக்கும், சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், சபாநாயகர் அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.

குடிநீர் கட்டணம் செலுத்தாத உறுப்பினர்களின் பட்டியலை தமக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டதன் பேரில் நேற்று (செப்.15) பட்டியல் கையளிக்கப்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் (வணிகம்) பியால் பஸ்மநாத தெரிவித்தார்.

நாடாளுமன்ற குடியிருப்பில் வசிக்கும் அமைச்சர்களின் நிலுவையில் உள்ள நீர் கட்டணத்துக்காக மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை சபை மீளப்பெற வேண்டியுள்ளதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...