எகிறும் கொரோனா இறப்புகள்!! - 150 ஐ தாண்டின!!
இலங்கைசெய்திகள்

எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!!

Share

எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!!

இலங்கையில் நேற்றுமுன்தினம் 156 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்தது.

உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 69 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் பரபரப்பான வீதியில் இறந்து கிடந்த பெண்: விசாரணை தீவிரம்

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மான்செஸ்டரின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 6
உலகம்செய்திகள்

அள்ள அள்ள கிடைக்கும் தங்கம், வெள்ளி – உலகின் பெரிய கனிமபடிவு கண்டுபிடிப்பு

தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் மிகப்பெரிய கனிமபடிவு கண்டறியப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை நாளுக்குநாள், ராக்கெட்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் காணாமல்போன கேரள மாணவர்: வெளியாகியுள்ள துயரச் செய்தி

செவிலியர் பயிற்சிக்காக ஜேர்மனிக்கு வந்த கேரள இளைஞர் ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனார். கேரளாவின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனா போலி தகவல்களை வெளியிடுவதாக ஆங்கில ஊடகம் காட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போலி தகவல்களை நாடாளுமன்றில் வெளியிடுவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது....