எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!!
இலங்கையில் நேற்றுமுன்தினம் 156 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்தது.
உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 69 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.
Leave a comment