27 1
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த விமானத்தில் பிரித்தானிய பிரஜை செய்த காரியம்

Share

இலங்கை வந்த விமானத்தில் பிரித்தானிய பிரஜை செய்த காரியம்

சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானமொன்றில் அவசர கதவை திறக்க முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிட்னியில் இருந்து கட்டுநாயக்க வந்த பிறகு அமெரிக்க நோக்கி பயணிக்கவிருந்த விமானமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தின் பாதுகாப்பு பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவர், கட்டுநாயக்ககாவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு அளுத்கடே பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர் குடிபோதையில் இருந்தமையால், அவசர கதவை திறக்க முயற்சித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபரான பெவன் கிறிஸ்டி ஸ்காட் என்ற பிரித்தானிய பிரஜை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...