27 1
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த விமானத்தில் பிரித்தானிய பிரஜை செய்த காரியம்

Share

இலங்கை வந்த விமானத்தில் பிரித்தானிய பிரஜை செய்த காரியம்

சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானமொன்றில் அவசர கதவை திறக்க முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிட்னியில் இருந்து கட்டுநாயக்க வந்த பிறகு அமெரிக்க நோக்கி பயணிக்கவிருந்த விமானமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தின் பாதுகாப்பு பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவர், கட்டுநாயக்ககாவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு அளுத்கடே பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர் குடிபோதையில் இருந்தமையால், அவசர கதவை திறக்க முயற்சித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபரான பெவன் கிறிஸ்டி ஸ்காட் என்ற பிரித்தானிய பிரஜை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...