kekale hospital
இலங்கைசெய்திகள்

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

Share

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது 9 மாத பெண் சிசுவையும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பெண்ணுக்கும் அவரது 9 மாத சிசுவுக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே தப்பிச் சென்றுள்ளார்.

கேகாலை பொது வைத்தியசாலையில் 2 ஆம் இலக்க விடுதிப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...