கிளிநொச்சியில் துப்பாக்கி சிக்கியது!

IMG 20220308 WA0069

கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று இந்தப் பிரதேசத்தில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version