கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று இந்தப் பிரதேசத்தில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment