grade one students
செய்திகள்இலங்கை

முதலாம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கை ஏப்ரலில் ஆரம்பம்!

Share

முதலாம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கைகள் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய தினம் கண்டியில் உரையாடும் போதே இவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவுபெறும் பாடசாலை தவணைகள் மீண்டும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்.

அத்தோடு ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் 5 தர புலமைப்பரிசிலும், பெப்ரவரி மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையும், மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...