Screenshot 20211207 145452 Facebook
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது நல்லது – சுரேஷ் பிரேமசந்திரன்

Share

6 மாதக் காலப்பகுதிக்கோ அல்லது ஒரு வருட காலப் பகுதிக்கோ உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

அரசாங்கம் இன்றைய கள சூழலில் புதிய தேர்தலை நடத்தாது.

இக்கால சூழலில் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்பட்டு ஆங்காங்கு ஆணையாளர்களின் கீழ் சபைகள் கொண்டு வரப்படுமாயின், அதனைப்போல ஓர் மோசமான நிலை இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது நல்லது.

இன்று ஆளுநர்களின் செயற்பாடுகளை பார்க்கின்றோம். வடக்கு மாகாண சபை காணப்படுமாயின் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

அதேபோல உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படுமாயின் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு நாம் களம் அமைத்து கொடுத்தவர்களாவோம்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...