Screenshot 20211207 145452 Facebook
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது நல்லது – சுரேஷ் பிரேமசந்திரன்

Share

6 மாதக் காலப்பகுதிக்கோ அல்லது ஒரு வருட காலப் பகுதிக்கோ உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

அரசாங்கம் இன்றைய கள சூழலில் புதிய தேர்தலை நடத்தாது.

இக்கால சூழலில் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்பட்டு ஆங்காங்கு ஆணையாளர்களின் கீழ் சபைகள் கொண்டு வரப்படுமாயின், அதனைப்போல ஓர் மோசமான நிலை இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது நல்லது.

இன்று ஆளுநர்களின் செயற்பாடுகளை பார்க்கின்றோம். வடக்கு மாகாண சபை காணப்படுமாயின் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

அதேபோல உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படுமாயின் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு நாம் களம் அமைத்து கொடுத்தவர்களாவோம்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...