qhwTf5OW6lpU4Hi6 Article Cover
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாய அமைச்சுக்கு பதில் இராணுவத்தினரா??

Share

உரம் விநியோகம் இராணுவத்தினரால் என்றால் நாட்டில் விவசாய அமைச்சரோ, உர அமைச்சரோ எதற்காக என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (9) புந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், உரத்தை விநியோகிக்க முடியாத அரசாங்கம் அதனை இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துள்ளது.

இதன்மூலம் விவசாய அமைச்சர் , உர அமைச்சர்களின் தோல்வியை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் .

விவசாயத்தில் மாற்றம் ஏற்பட அரசு இவ்வாறு செயற்படுவதை ஏற்கமுடியாது. நாட்டில் பஞ்சம் நிலவ வாய்ப்புண்டு.எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...