uk 1
செய்திகள்உலகம்

தனிமைப்படுதலை நீக்குகிறது பிரித்தானியா?

Share

சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளே சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளன.

இந் நாடுகளிலிருந்து வரும் நபர்கள் தற்போது ஒருவருக்கு £2,285 கட்டணம் செலுத்தி பத்து நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

ஆனால், இனிவரும் காலங்களில், குறைத்த நாட்டு சுற்றுலா பயணிகளை ஹொட்டலில் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் இருந்த தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இம் மாதம் தொடக்கம் பயணத்தைத் திறந்து விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...