uk 1
செய்திகள்உலகம்

தனிமைப்படுதலை நீக்குகிறது பிரித்தானியா?

Share

சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளே சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளன.

இந் நாடுகளிலிருந்து வரும் நபர்கள் தற்போது ஒருவருக்கு £2,285 கட்டணம் செலுத்தி பத்து நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

ஆனால், இனிவரும் காலங்களில், குறைத்த நாட்டு சுற்றுலா பயணிகளை ஹொட்டலில் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் இருந்த தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இம் மாதம் தொடக்கம் பயணத்தைத் திறந்து விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...