செய்திகள்இந்தியா

இந்திய அமெரிக்க இராணுவ பேச்சுவார்த்தை அடுத்த மாதம்!!

Share
Tamil News large 2605615
Share

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் நடைபெறு என அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் ஜான் அக்விலினோ தெரிவித்துள்ளது.

இந்தியா-அமெரிக்க ராணுவ உறவுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன. இந்தியா எங்களது மிகப்பெரிய பங்காளியாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்.

தகவல் பகிர்வைத் தொடரவும், சீனாவுடனான உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

மேலும் பிராந்தியம் முழுவதும் கூட்டாளியாகவும் இணைந்து செயல்படுவோம்.ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் போர் பயிற்சி மிகவும் முக்கியமானது.என்றார்.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...