22
இந்தியா

விஜய் ஒரு சுயநலவாதி: திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம்

Share

விஜய் ஒரு சுயநலவாதி என்று திவ்யா சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்து இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

40 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுயநலவாதிக்கும் உண்மையான அரசியல்வாதிக்கும் வித்தியாசம் உண்டு, விஜய் ஒரு சுயநலவாதி என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
df90dd62fb8d488fad4cd381f4d0d79917639625961431303 original
செய்திகள்இந்தியா

ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நிறுத்தப்பட்டதன் மர்மம்: தந்தையின் உடல்நிலை காரணமல்ல – ‘துரோகம்’ தான் காரணமா?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல்...

1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

images 3 1
செய்திகள்இந்தியா

இந்தியக் குடியுரிமை கோரி மனு: 2 மாதங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு...