collage 1665651699
இந்தியா

கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம்! அதிர்ச்சி தகவல்

Share

கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.
வு
இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.

கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.

#Kerala #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...

MediaFile 3 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் AI கட்டமைப்பிற்கு அமேசன், மைக்ரோசொப்ட் கூட்டாக 52.5 பில்லியன் டொலர் முதலீடு!

தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களான அமேசன் (Amazon) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில்...

25 68c8f80f71386
இந்தியாசெய்திகள்

லயோனல் மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயண விவரங்கள்: 70 அடி சிலை திறப்பு, பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும் உலகப் புகழ்பெற்ற வீரருமான லயோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு...

22792944 tn7
இந்தியாசெய்திகள்

திருமணக் கொண்டாட்டத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது: 2 சிறுவர்கள் பலி!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில், சனிக்கிழமை இரவு...