collage 1665651699
இந்தியா

கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம்! அதிர்ச்சி தகவல்

Share

கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.
வு
இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.

கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.

#Kerala #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Fireinbikestand
செய்திகள்இந்தியா

கேரளா திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை!

இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று (04)...

gettyimages 2247859148 20260101214546430
செய்திகள்இந்தியா

வெனிசுலா ஜனாதிபதி கைது: இந்தியா கவலை – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தல்!

வெனிசுலாவில் அமெரிக்கச் சிறப்புப் படையினரின் வான்வழித் தாக்குதல் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரம்...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...

MediaFile 2 1
செய்திகள்இந்தியாஇலங்கை

காரைநகரில் 11 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அதிரடி!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்றைய...