collage 1665651699
இந்தியா

கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம்! அதிர்ச்சி தகவல்

Share

கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.
வு
இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.

கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.

#Kerala #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
598f3b1b46771512bdcb2a6e7c22524b
செய்திகள்இந்தியா

திருவாரூரில் அதிர்ச்சி: கீரிப்பிள்ளை கடித்ததால் நீர் வெறுப்பு நோய் ஏற்பட்டு 7 வயது சிறுவன் பலி!

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில், கீரிப்பிள்ளை கடித்த காயத்தை முறையாகக் கவனிக்காததால் ‘நீர் வெறுப்பு’ (Rabies) நோயால்...

1945650 baby
செய்திகள்இந்தியா

ஒன்றரை மாதக் குழந்தையை ₹3.80 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உட்பட 8 பேர் கைது!

சென்னையில் தனது ஒன்றரை மாதக் குழந்தையை 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

crying dog
செய்திகள்இந்தியா

பனிப்புயலில் மறைந்த எஜமானரின் உடலை 4 நாட்கள் காவல் காத்த நாய்!

நாய்கள் மனிதர்களின் மிகச்சிறந்த நண்பர்கள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் இதயத்தை...