sugar new
செய்திகள்அரசியல்இலங்கை

சீனியை அதிக விலைக்கு விற்றால்…..??

Share

சீனியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு, நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு சீனி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, அதிகாரசபைக்கு உண்டு.

அத்துடன் அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்கள், நுகர்வோர் அதிகாரி சபை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியதும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNew

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17519936471
செய்திகள்இந்தியா

கைதுக்கு அஞ்சி அரசியலை விட்டு விலகமாட்டேன்: வதந்திகளுக்கு நடிகை ரோஜா அதிரடி பதிலடி!

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, தான் அரசியலில் இருந்து விலகப்போவதாகச் சமூக...

1752489511 cc
செய்திகள்அரசியல்இலங்கை

அனுர மீட்டர் 2025: ஜனாதிபதியின் 30 முக்கிய வாக்குறுதிகளின் தற்போதைய நிலை என்ன?

அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

image 870x 696c94f879728
செய்திகள்உலகம்

கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்ப்பின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது – போர்க்கொடி தூக்கும் ஐரோப்பியத் தலைவர்கள்!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க...

MediaFile 10
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி.க்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற...