1629976735 Rideepana Hike Point L
செய்திகள்இலங்கை

´சருங்கல் கந்த´ குன்றில் மனித எச்சங்கள்!!- பதற்றத்தில் மக்கள்

Share

பொழுதுபோக்காளர்களின் சொர்க்கமாக கருதப்படும் ´சருங்கல் கந்த´ என்று அழைக்கப்படும் பதுளை ரீதிபான குன்றின் உச்சியில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குன்றுக்கு சென்ற சிறுவர்கள் சிலர் குறித்த மனித எச்சங்களை கண்டுள்ளநிலையில் அவர்கள் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் நேற்றையதினம் (26) பதுளை பொலிஸாரிடம் இது தொடர்பில் அறிவித்துள்ளனர். தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மண்டை ஓடு ஒன்றையும் சில மனித எலும்புத் துண்டுகளையும் குறித்த பகுதியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...