featured mobile777
செய்திகள்இலங்கை

நாடு முழுவதும் அதிவேக இன்டர்நெற்

Share

நாடு முழுவதும் அதிவேக இணையவசதியை வழங்கும் ஜனாதிபதியின் ‘கிராமத்துக்கு தொடர்பாடல்’ எனும் கருத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு அமுல்படுத்திய இந்தத் திட்டத்தின் மூலம் அதிகவேக இணைய வலையமைப்புகளின் குறைபாடுகள் தொடர்பில் ஆய்வொன்று 25 மாவட்டங்களில் 14 ஆயிரம் கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி நடத்தப்பட்டிருந்தது.

இதன்படி தற்போது நாடளாவிய ரீதியில் குறித் கருத்திட்டத்தை தேசிய கருத்திட்டமாக விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கு தேவையான நிதியை தொலைத் தொடர்புகள் அபிவிருத்தி நிதியிலிருந்து பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தத் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெகம்போவில் பரபரப்பு: தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகிக்கப்பட்ட வாகனம் ஒன்று மீது, நெகம்போவில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்...

Untitled 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தல் ஆணையத்தின் புதிய மின்சேவைகள்: வீட்டிலிருந்தே வாக்காளர் விபரங்களைப் புதுப்பிக்கலாம்!

குடிமக்கள் கிராம அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணையத்திற்கே நேரில் செல்லாமலேயே...

Untitled 46
செய்திகள்உலகம்

ஈரான் போரை நிறுத்துங்கள்: அதிபர் டிரம்ப்பிடம் எகிப்து அதிபர் சிசி உருக்கமான கோரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடி: இலங்கையில் மின்சாரக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை முழுவதும் எரிபொருள்...