செய்திகள்உலகம்

கனரக வாகன விபத்து- 53 பேர் சாவு

Share

கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாக்கியத்தில் 53 பேர் சாவடைந்துள்ளர்.

இச்சம்பவம் தென் மெக்சிக்கோவில் இடம்பெறுள்ளது.

தென் மெக்சிக்கோவில் கனரக வாகனமொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 53 பேர் சாவடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதில் பலரின் நிலைமை மிக மோசமாகவுள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமெரிக்காவை சேர்ந்த பணியாளர்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாக்கியது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது கனரக வாகனத்தில் 100க்கும் அதிகமானவர்கள் இருந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு வாகன விபத்து தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....