sambandhan 1561952052
செய்திகள்இலங்கை

அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் தனக்கு இல்லை: இரா. சம்பந்தன்!!

Share

தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும்வரை அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் தனக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தாரென கூட்டமைப்பு உறுப்பினரொருவர் ‘தமிழ்நாடி’யிடம் தெரிவித்தார்.

உடல் நலத்தைக்கருத்திற்கொண்டு, வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. இராஜினாமா செய்யவுள்ளாரெனவு தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து இது தொடர்பில் தான் தலைவருடன் கலந்துரையாடியதாகவும், அவ்வாறு எந்தவொரு முடிவையும் அவர் எடுக்கவில்லையெனவும் அந்த உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

“ஐயாவுக்கு வயது முதிர்ந்திருந்தாலும் ஆளுமையும், நிதானமும் அவ்வாறே உள்ளது. அவரின் வகிபாகம் தமிழர் அரசியலுக்கு மிக முக்கியம்.” எனவும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...