Group Captain Varun Singh
செய்திகள்இந்தியா

சிகிச்சை பலனின்றி உயிர்நீத்த கப்டன் வருண் சிங்!

Share

கடந்த 8 ஆம் திகதி குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

80 சதவீத தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட வருண் சிங்கை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் முயற்சித்தும் பயனளிக்காமையால் அவர் உயிரிழந்துள்ளார்.

வருண் சிங் தேசத்திற்கு பாரிய சேவை ஆற்றியமையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இரங்கல் செய்தியையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வருண் சிங்கின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களின் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...