ajith 1
செய்திகள்அரசியல்இலங்கை

அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் ஆளுநரின் கருத்து!!!

Share

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாண்டு நிறைவடையும்வரை இத்தொகையை தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 135
செய்திகள்இலங்கை

கப்பலில் இருந்து எண்ணெயை இறக்கும் பணிகள் ஆரம்பம்!

இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் டன் சூளை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய...

world 129
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் கால உணவுப் பாதுகாப்பு: 800-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை பொது...

world 128
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு: டாலர் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் கவலை!

மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால்...

world 127
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா என்றும் தயார்: அக்குரானாவில் சீன மொழி மையத்தைத் திறந்து வைத்து தூதர் உறுதி!

இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு சீனா தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதர் கி...