Rajasthan
செய்திகள்இந்தியாஉலகம்

சிறுமி பலாத்கார வழக்கு- வேறு கோணத்தில் விசாரணை

Share

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டிபிடித்துள்ளனர்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து அதிக இரத்தபோக்கு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சிறுமி வீட்டில் இருந்து மேம்பாலம் வரும் வரை உள்ள அனைத்து சிசிடிவி வீடியோக்களையும் ஆய்வு செய்தோம் என்றும் இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் மாநில சிவில் உரிமைகள் டி.ஐ.ஜி ரவி தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் இச்சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பான வழக்கை வேறு கோணத்தில் இருந்து ஆராய தொடங்கியிருக்கிறோம்.

இருப்பினும் வன்புணர்வுக்கு உள்ளான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...