தனிமைப்படுத்தல் ஊரடங்கு 13 வரை நீடிப்பு!

1599582341 president 2

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இம்மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கொரோனா ஒழிப்பு செயலக கூட்டத்தில் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Exit mobile version