இந்தியாசெய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சாடிய பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

Share
tamilni 75 scaled
Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சாடிய பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி, வெறுப்பு அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் கட்சியின் மீது லாலு பிரசாத் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசு, அதன் கொள்கைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பாட்னாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.

இந்து மதச் சடங்குகளின்படி, ஒருவர் தனது பெற்றோரின் மறைவுக்குத் தலை முடியை மொட்டையடிக்க வேண்டும். எனினும் நரேந்திர மோடி அதனை செய்யவில்லை என்றும் யாதவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இந்தி, இந்துத்துவ அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வந்து செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...