MediaFile 1 5
செய்திகள்இலங்கை

இலங்கைக்கான புதிய தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஐவர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு!

Share

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (நவ 13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

நற்சான்றுப் பத்திரம் கையளித்தவர்கள்
பின்வரும் நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் நற்சான்றுப் பத்திரங்களைச் சமர்ப்பித்தனர்:

கனடா உயர் ஸ்தானிகர்: இசபெல் மாரி கெதரின் மார்ட்டின் (Isabelle Marie Catherine Martin)

நெதர்லாந்து இராச்சிய தூதுவர்: வீபே ஜேகோப் டி போயர் (Wiebe Jacob de Boer)

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்: மெதிவ் ஜோன் டக்வேர்த் (Matthew John Duckworth)

அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர்: அப்துநோர் ஹொலிஃபி (Abdenour Houalifi)

அயர்லாந்து ஜனாநாயகக் குடியரசின் தூதுவர்: பெனடிக்ட் ஹஸ்குல்டிசன் (Benedict Hylkydisson)

அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...