usa
செய்திகள்உலகம்

முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் – ஐயத்தில் அமெரிக்கா

Share

அமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் ஐயத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடொன்றில் இருந்து அமெரிக்கா திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தொற்றுள்ள நபருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை அடையாளம் காணப்பட்டு, அவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு தொற்று உறுதியான நபர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து , அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை மிக விரைவாக செலுத்துமாறு வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இவ்வைரஸ் முழுமையான தடுப்பூசி போட்டவார்களையும் தாக்கும் திறனுடையது  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...