a04ab144455fc78b15a38f3f4cd99232
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய பிரதமரை சந்திக்க நேரம் கேட்கும் கூட்டமைப்பு!!

Share

அடுத்தமாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமரை சந்திக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நேரம் ஒதுக்கி தருமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் , பிரதமர் மோடியின் வருகை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரையில் தமது கட்சிக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களும் இந்தியப் பிரதமருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் அவர் கோரியுள்ளோம்.

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்த சந்திப்பு வாய்ப்பாக அமையும் என நம்புவதாகஅவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...