பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, வெட்டுபுள்ளிகளுக்கேற்ப பல்கலைகழகங்களில் மாணவர்கள் பதிவு செய்ய பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு 10.12 .2021 வரை கால எல்லையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
1 Comment