c6658ffb b311 4ea3 a621 dd5f8f4158e7
செய்திகள்இலங்கை

மாட்டு வண்டிக்கு டீசல்!!

Share

நாட்டில் பரவலாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மாட்டு வண்டியில் டீசல் வாங்க சென்ற சம்பவம் தற்சமயம் வைரலாகியுள்ளது.

தினந்தோறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக டீசல் பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் வரிசை கட்டியும், மக்கள் கான்களுடனும் வரிசைகட்டி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், டீசலைப் பெற்றுக்கொள்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் மாட்டு வண்டியில் கான்களுடன் டீசல் வாங்க சென்றுள்ளார்.

அங்கு டீசல் கிடைக்காத நிலையில், அங்கிருந்து அவர் மாட்டு வண்டியிலேயே பிரதேச சபை கூட்டத்துக்கும் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் தெப்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

275611648 1328450697624037 6397791779408698192 n 275440302 1328450757624031 4225450559824236524 n 275027614 515453666603153 3131888148582975447 n 275068782 515453613269825 6152222954980680283 n

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 7582b14241 696x391 1
செய்திகள்இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு அராஜக நிலையை நோக்கிச் செல்கிறது – தயாசிறி ஜயசேகர கடும் எச்சரிக்கை!

  நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம்...

Dailynews650 19
செய்திகள்இலங்கை

EPF நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை – தவறான செய்திகளுக்குத் தொழில் அமைச்சு உத்தியோகபூர்வ விளக்கம்!

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) தொடர்பாகத் தொழில் பிரதி...

chamara3
இலங்கைசெய்திகள்

மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2,000 ரூபாயாகக் குறைக்கவும் – நாடாளுமன்றில் சாமர சம்பத் கோரிக்கை!

நாட்டில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் நோக்கில், மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2,000 ரூபாயாகக்...

Jeevan
செய்திகள்அரசியல்இலங்கை

தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்துங்கள் – NPP உறுப்பினர்களுக்கு ஜீவன் தொண்டமான் நேரடி எச்சரிக்கை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதைக் கைவிட்டு,...