d scaled
செய்திகள்விளையாட்டு

சென்னையை வீழ்த்தி டெல்லி வெற்றிவாகை சூடியது

Share

சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுகிடையில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்று இடம்பெற்ற IPL2021ன் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கப்பிடல்ஸ் அணிகள் மோதின . டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

அதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்துள்ளது. டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்னிலும், ராபின் உத்தப்பா 19 ரன்களும், மொயீன் அலி 5 ரன்களும் எடுத்தனர். எம்.எஸ். டோனி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு அரை சதமடித்தார்.அவர் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

137 என்ற வெற்றி  இலக்குடன்களமிறங்கிய டெல்லி கப்பிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து இலக்குகளை பறிகொடுத்தனர் .தவான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.அதன்பின் களமிறங்கிய ஹெட்மயர் நிதானமாக துடுப்பாடி 28 ரன்கள் எடுத்து தனதனியை வெற்றி பெற செய்தர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...