வடமாகாணத்தில் டெங்கு நோய் பரவும் ஆபத்து!

Keethishwaran

வடமாகாணத்தில் டெங்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

இற்றைவரை வடமாகாணத்தில் பாரியளவான டெங்குப் பரவல் ஏற்படவில்லை. வடமாகாணத்தின் இன்றைய காலப்பகுதிவரையில் 238 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version