corona virus
செய்திகள்உலகம்

கொரோனா ரஸ்யாவிலும் உக்கிரம்!

Share

ரஸ்யாவில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக உயர்வடைந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தொற்றுக்குள்ளான நாடுகளின் வரிசையில், முறையே அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் நிலைகளில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் உலகளாவிய ரீதியில்

தொற்றுப் பாதிப்புக்குள்ளான நாடுகளின் தரத்தில் ரஸ்யா 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. தற்போது ரஸ்யாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு நாளில் மாத்திரம் 1075 பேர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நாளில் மாத்திரம் 37,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரஸ்யாவில் சாவடைந்தோர் எண்ணிக்கை 2 இட்சத்து 29 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...