Fisherman Arrested 01
செய்திகள்இந்தியாஇலங்கை

தொடர்ந்து நீடிக்கப்படும் இந்திய மீனவர் விளக்கமறியல்!!!

Share

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.
#localNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 686265d606f87
உலகம்செய்திகள்

டெல்லியில் முதல் முறையாக மேக விதைப்பு மூலம் செயற்கை மழை – எப்படி சாத்தியம்? என்ன பயன்?

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை பொழிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில்...

25 6862698bcbd0f
உலகம்செய்திகள்

பிரான்சின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

பிரான்சின் 101 நிர்வாகப் பகுதிகளில் 84 பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் வாரத்தின் நடுப்பகுதி வரை வெப்ப...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் பரபரப்பான வீதியில் இறந்து கிடந்த பெண்: விசாரணை தீவிரம்

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மான்செஸ்டரின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 6
உலகம்செய்திகள்

அள்ள அள்ள கிடைக்கும் தங்கம், வெள்ளி – உலகின் பெரிய கனிமபடிவு கண்டுபிடிப்பு

தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் மிகப்பெரிய கனிமபடிவு கண்டறியப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை நாளுக்குநாள், ராக்கெட்...