15
செய்திகள்உலகம்

பருவநிலை மாற்றமும், அதிகரிக்கும் வெப்பநிலையும்

Share

1980 ஆம் ஆண்டளவில் நாளொன்றில் பதிவான உச்ச வெப்பநிலையை விட, உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பானது இதுவரை உணரப்படாத இடங்களை விட மேலதிக இடங்களில் உண்டாகிறது எனவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

1980 மற்றும் 2009க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், வெப்பநிலை 50 டிகிரியை கடந்திருந்தது. எனினும் 2010 தொடக்கம் 2019க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 26 நாள்களாக நீடித்திருந்தது. தற்போது வெப்பநிலை 40 நாள்கள் வரை அதிகரித்துள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

புதைபடிம எரிபொருள்கள் எரியூட்டப்படுவதே இதற்கு 100 சதவீத காரணம் என பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளை ஆய்வு செய்யும் மூத்த அறிவியலாளர் வைத்தியர் பெட்ரிக் ஓட்டோ தெரிவித்துள்ளார்.

உலகில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் 50 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக சமுத்திர நீர்மட்டம் 2 மீற்றரால் உயர்வடைந்து சிறிய தீவுகள் மூழ்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது எனவும்  ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...