2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு வந்த நிதி அமைச்சருக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் மேசைகளில் கைதட்டி பெரும் வரவேற்பளித்தனர். ‘ஜயவேவா, ஜயவேவா என கோஷமும் எழுப்பினர்.
தற்போது பட்ஜட் உரை இடம்பெற்றுவருகின்றது.
வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com
#SriLankaNews