iStock booster 1200x800 1
செய்திகள்உலகம்

நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் பூஸ்டர்! – ஐரோப்பிய மருத்துவர்கள் எச்சரிக்கை

Share

ஐரோப்பா கண்டத்தின் பாதி பேர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ்
30 கோடிக்கு அதிகமானோர் உலகம் முழுதும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தொற்று தற்போது டெல் ரா, ஒமிக்ரோன் என பல்வேறு கோணங்களில் உருமாறி மக்கள் மத்தியில் வீரியத்துடன் பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.

மிக வேகமாக பரவிவரும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக, உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் தமது மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. அதிக நாடுகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை ஏறத்தாழ வழங்கி முடித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை 4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செலுத்துவதால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு இடைவெளி விட்டு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...