பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் இரத்ததான முகாமொன்று நாளை இடம்பெறவுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானோதயா வித்தியாலயத்தில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதித்தானம் செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLankaNews