1638851331 5918735 hirunews
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கறுப்பு அன்னப் பறவைகள் பொதுமக்கள் பார்வைக்கு!

Share

86 ஆண்டுகால வரலாற்றில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ் 5 கறுப்பு அன்னப் பறவைகளும் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் 2 பெண் அன்னப் பறவைகளும் 3 ஆண் அன்னப் பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இவ் அன்னப் பறவைகள் இன்றைய தினமே பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28
சினிமாசெய்திகள்

ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற கமல்.! – ஸ்டாலின் வாழ்த்துக்கு எமோஷனல் பதில் கூறிய உலகநாயகன்.!

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவே பெருமையாக எண்ணும் கலைஞானி கமல்ஹாசனுக்கு, இந்த ஆண்டின்...

27
சினிமாசெய்திகள்

த்ரிஷா கொடுத்த Robo யானை! ஷாக்கில் ரசிகர்கள்… இதெல்லாம் எப்டி தான் ஜோசிக்கிறாங்களோ?

தமிழ் சினிமாவில் அழகு மற்றும் பண்பு என்பவற்றால் பெரும் மரியாதையை தக்க வைத்திருக்கும் நடிகை த்ரிஷா,...

26 1
சினிமாசெய்திகள்

ரோபோ ஷங்கரின் மகள் கைதா..? அப்படியொரு வேலை தேவையா?

பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்....

24 1
உலகம்செய்திகள்

இந்தியாவின் பிரம்மோஸ் அல்லது அமெரிக்காவின் Tomahawk… எது மிகவும் சக்திவாய்ந்த குரூஸ் ஏவுகணை

நவீன காலகட்டத்தில் நடத்தப்படும் போர்களில், குரூஸ் ஏவுகணைகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் வகையில் உருவெடுத்துள்ளன. குரூஸ்...