Tamil News large 1561985 scaled
செய்திகள்உலகம்

அழுதமைக்கான கட்டணம் அறவிட்ட விநோத வைத்தியசாலை

Share

பெண்ணொருவர் அழுதமைக்காக மருத்துவமனையில் கட்டணம் அறவிடப்பட்ட விநோத சம்பவம்
அமெரிக்காவில்  இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை சென்றுள்ளார். மச்சத்தை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது பயத்தில் அவர் அழுதுள்ளார்.

சிகிச்சையின் பின்னர் வழங்கப்பட்ட கட்டணப்பட்டியலில் சிகிச்சைக்கான கட்டணமாக 223 டொலரும், சிகிச்சையின் போது அழுதமைக்காக பிரீஃப் எமோஷன் என்ற பெயரில் 11 டொலரும் கட்டணமாக அறவிடப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பெண்மணி தனது டுவிற்றர் பக்கத்தில் தனக்கு மருத்துவமனையில் அளித்த கட்டண பற்றுச்சீட்டைப் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அழுகைக் கட்டண விவகாரம் பேசுபொருளாக மாறி வருகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...