Presidential Task Force on Economic Revival and Poverty Eradication Established Basil Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

கடிதம் அனுப்பிவிட்டோம் என்கிறார் பசில் – கிடைக்கவில்லை என்கிறார் அதிகாரி!!

Share

கொவிட் 19 தொற்று காரணமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்மையால் டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கொள்கலன்களை உரிய காலத்தில் விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் கோரி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) கடிதம் எழுதியுள்ளதாக புதன்கிழமை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிதியுதவி கோரி இலங்கை அரசாங்கத்திடமிருந்து எழுத்து மூலமான கோரிக்கை இதுவரை தமக்கு வரவில்லை.

அவ்வாறு எழுத்து மூலமான கோரிக்கை கிடைத்தால் சாத்தியமான மாற்று வழிகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

#srilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...