flight
செய்திகள்உலகம்

பனிக்கண்டத்தில் தரையிறங்கிய அமெரிக்கத் தயாரிப்பு விமானம்!

Share

அமெரிக்கத் தயாரிப்பு விமானம் பனிக்கண்டத்தில் தரையிறங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ-340 வகை விமானமொன்று, பனிக்கண்டம் எனப்படும் அந்தாட்டிக்காக் கண்டத்தில் தரையிறங்கியுள்ளது.

அந்தாட்டிக்காக் கண்டத்திற்குப் போக்குவரத்துச் செய்வதற்கு அதிகமாகக் கப்பல்களே பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏ-340 விமானம் முதல்முறையாக தரையிறங்கியுள்ளது.

ஹை ஃபிளை எனப்படும் போர்த்துக்கல்லைத் தலைமையகத்தைக் கொண்டுள்ள நிறுவனத்துக்குத் சொந்தமான குறித்த விமானம், தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு, அந்தாட்டிக்காவை அடைந்துள்ளது.

அந்தாட்டிக்காப் பனிக் கண்டத்தில், 1928ஆம் ஆண்டு முதல் முறையாக லாகீட் வேகா-1 வகை விமானம் தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...