திருப்பதி ஏழுமலையானுக்கு வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு 5.3 கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ரூ. 3 கோடி பெறுமதியான கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
அதை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பக்தரிடம் இருந்து திருமலை -திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக் கொண்டார்.
#World
Leave a comment