இந்தியாசெய்திகள்

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்

Share
24 667f7cfe0ff26 10
Share

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்

ஹத்ராஸில் ”போலே பாபா” என்ற சாமியாரின் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இந்த நிலையில், எட்டா மருத்துவக் கல்லூரியில் அவசரப் பணியில் 30 வயதான ரவி யாதவ் ஈடுபட்டிருந்தார்.

அவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து திடீரென மயங்கி விழுந்தார்.

உடனிருந்த காவலர்கள் மருத்துவர்களை அழைத்த பின்னர், ரவி யாதவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...