drownn 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் பலி

Share

நேற்றைய தினம் முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் பலி.

இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் தேடப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு நீராடச் சென்ற 3 இளைஞர்களும் கடலில் இருந்து திரும்பாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...