drownn 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் பலி

Share

நேற்றைய தினம் முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் பலி.

இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் தேடப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு நீராடச் சென்ற 3 இளைஞர்களும் கடலில் இருந்து திரும்பாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...